என் கவிதையில் உன்னை
வர்ணிப்பதற்க்காகத்தான்......
வார்த்தைகளை தேடி ......
அலைந்து கொண்டிருக்கிறேன்
இரவு, பகலாக
வர்ணிப்பதற்க்காகத்தான்......
வார்த்தைகளை தேடி ......
அலைந்து கொண்டிருக்கிறேன்
இரவு, பகலாக
தேடிக்கிடைக்கவில்லை
பதிலாக
நீயே
வந்ததால்....
பதிலாக
நீயே
வந்ததால்....
No comments:
Post a Comment