GD EVENING FRIENDS
My Blog is all about My own day dreams and My Scribblings, My Blabberings, My Dreams and Aspirations, My Sweetest Memories that are left behind :)))))))
Monday, 22 August 2016
Sunday, 21 August 2016
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய் ( இசை )
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா... இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா ( இசை )
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா... தடுமாற்றமா..
என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய் ( இசை )
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா... இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா ( இசை )
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா... தடுமாற்றமா..
என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்த தெரியவில்லை எனக்கு...!
ஊமையாகி அழுகிறது உணர்வற்ற என் மனது...!
விரட்டிப் பார்த்தும் விலக மறுக்கும் உன் நினைவுகளுக்கு மத்தியில்
NE THAN SILAI ACHEY ORU STONE NE UNAKU ETHUM PURIYATHEY NAN SOLA VARATHU ATHAN IPADI STATUS POTA UNAKU KUTHUMA MANASU NU PARKALAMEY NU THAN VERA ONUM ILA ITHEY NERAM ORU STATUE A IRUNTHA KUDA ATHUKU UYIR VANTHU PESIRUKUM NE ATHUKUM MELA ORU KEVALAMANA MANUSHAN ACHEY
ஊமையாகி அழுகிறது உணர்வற்ற என் மனது...!
விரட்டிப் பார்த்தும் விலக மறுக்கும் உன் நினைவுகளுக்கு மத்தியில்
NE THAN SILAI ACHEY ORU STONE NE UNAKU ETHUM PURIYATHEY NAN SOLA VARATHU ATHAN IPADI STATUS POTA UNAKU KUTHUMA MANASU NU PARKALAMEY NU THAN VERA ONUM ILA ITHEY NERAM ORU STATUE A IRUNTHA KUDA ATHUKU UYIR VANTHU PESIRUKUM NE ATHUKUM MELA ORU KEVALAMANA MANUSHAN ACHEY
SINGAPORE. MALAYSIA ILA AMERICA ENTHA COUNTRY A IRUNTHA ENNA NE ENGA IRUNTHALUM EN POST A IPO PADIKARA LA ATHU POTHATHA ENAKU SOLLU NAN UNTA PESA NENAIKARATHA ITHU MULIYAMA SOLDREN ATHA NE PADIKARA POTHATHA PADIKARA APO ORU SECOND KUDAVA ENA PATHY YOSCHU PAKA MATA EPO VATHU UNAKUM MANASU NU ONU IRUNTHA URUTHUM ENDRA NAMBIKAIL VALKIREN EN ANBE.
Saturday, 20 August 2016
Subscribe to:
Comments (Atom)
DR=DREAM
-
என் கவிதையில் உன்னை வர்ணிப்பதற்க்காகத்தான்...... வார்த்தைகளை தேடி ...... அலைந்து கொண்டிருக்கிறேன் இரவு, பகலாக தேடிக்கிடைக்கவில்லை ப...
-
ENAKU ORU DOUBT. LOVE PANRENU SOLDRANGA KALYANAM PANIPOM INGRANGA 2 VARUSHAMPALAGURANGA NAMBALA PAYTHIAM MARI ALAIYA VITUTU SOLAMA KOL...
















