Sunday, 21 February 2016

GOOD AFTERNOON FRIENDS AND GOOD NOON TO U ALSO
WHEN I CLOSE MY EYES
I SEE YOU
WHEN I OPEN MY EYES
I MISS U MY DEAR SOULMATE

Tuesday, 16 February 2016

PLS SPEAK TO ME


I MISS U PRIYAN

TIFFIN READY FRIENDS VANTHU SAPIDUNGA PA




DINNER READY FRIENDS.. HAVE IT




I LOVE U MY SWEET HEART
INTHA POST ELAM PODRATHUKU KARANAM ONU THAN DA NE ATHA PADIKANUM PURINJIKANUM NU THAN
IT HAPPENS IN MY LIFE TOO






I can go days without talking to you, months without seeing you, but not a second goes by that I don't think about you...

Ennai marakkum nilaiyilum
Un sparisam vendum....
Un kai korthapadiyae
En uyir unnai vittu piriya...
My Sweetest Memory - UR Msg..!
My Biggest Sadness - The Distance..!
My Biggest Hope - I Will See You Soon..!
# பிடிக்காதவ கூட வாழ்க்கை
முழுக்க # சந்தோசமா இருக்கிறத
விட...
# பிடிச்சவ கூட வாழ்க்க முழுக்க
# சண்ட போட்டே வாழலாம்.
I LOVE U DA COME BACK TO ME PLS MY DEAR SOULMATE
Every one thinks i am happy and fine.... but look a little closer you can only see my tears.......
வெறுப்பதற்கு தான் ஆயிரம்
காரணங்கள் தேவை அன்பு காட்டுவதற்கு ஒரு
சிறு புன்னகை போதும்..



நமக்கு பிடித்தவர் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும் அவர்கள் மேல் கொண்ட அன்பும் அக்கறையும் ஏனோ நம்மைவிட்டு பிரிவதில்லை...
நீ என் அருகில் இல்லை
என்பது எவ்வளவு உண்மையோ""
அவ்வளவு உண்மை நீ எனக்குள்
இருக்கிறாய் என்பதும்.
கவலையாக தான் இருக்கின்றது
நீ கிடைக்க வில்லை என்று அல்ல ..
உண்மையான அன்பை அறியாத நீ
எங்கு சென்று ஏமாற போகின்றாய்
என்று
"பொய்யான அன்பை தேடிச்
செல்லும் சிலர், உண்மையான
அன்பை மதிப்பதில்லை....!!
"உண்மை புரியும் போது, அன்பானவர்கள்
.....
அருகில் இருப்பதில்லை....!!
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி.
ஆனாலும் அவள் ஆறுதல்
தேடியதில்லை.. மதுவிலும்
போதையிலும், ஆண்களை போல போவதில்லை.. சோகமாய் தன்னைத் தானே காட்டிக் கொண்டு அலைவதில்லை...
ஆனால் யாருக்கும் தெரியாமல்
தன்னை தானே வருத்துதிக் கொண்டு, அவள் மனம் மட்டுமே அறியும்படி நடை பிணமாய் வாழ கற்றுக் கொள்கிறாள் ..
டைம்பாஸ்காக உங்ககிட்ட பழகுறவங்களை
விட அவங்க டைமெல்லாம் உங்ககூட
பாஸ் பண்ணணும் நினைக் கறவங்களுக்கு
உங்க டைம்ம கொடுங்க..!
ஒருவரிடத்தில் உண்மையாய் இருந்தும்
அவர்கள் உங்களை விட்டுசென்றால்
கவலை கொள்ளாதீர்கள்
உங்கள் அன்பை முழுமையாய் பெற
தகுதி இல்லாதவர்களே அவர்கள்..!
ஒருவரை காதலித்து
விதியின் சந்தர்பத்தால் வேறொருவரை
திருமணம் செய்து கொள்ளும் சிலர்
உறுத்தளோடும் சிலர் காயங்களோடும்
தினம் போராடி வாழ்கிறார்கள்...!!
.
இப்படி ஒரு நரக வாழ்க்கை தேவையா
சந்தோசாமா வாழ்றது போல் நடிக்க முடியும்
ஆனால் சாகும் வரை வாழ முடியாது
ரொம்ப கஸ்டம்...
.
நல்லா யோசியுங்க திருமண வாழ்க்கை
என்பது ஒருதரம் தான்ங்க..
.
பிடிக்காதவங்களை யாருக்காவும்
மணந்து கொள்ள வேண்டாம்..
எத்தனை தடவை சண்டையிட்டாலும், துறத்திவிட்டாலும்,
ஒரு உறவு உங்களை தேடி வருதுனா அவர்களை துலைத்துவிடாதீர்கள்.!!!
காதல் வேண்டாம்
என்றே வாழ்ந்தவள் நான்
காதலை அழகாய்
காட்டியவன் நீ..!!
விழிகள் தவிக்கிறது
உன்னை காண
இதயம் ஏங்குகின்றது
உன்னுடன் வாழ...!!
நீ என்னுள் நான் உன்னுள்
வாழ வேண்டும்..!!
என்னோடு நீ இரு
அது போதும் எனக்கு..!!
என் வாழ் நாள்
ஒரு நாள் என்றாலும்
அது உன்னோடு மட்டும்
இருக்கட்டும்..!!!

Friday, 5 February 2016

உனக்கு பிடித்தபடி
என்னை மாற்றிக்
கொண்டே இருந்தேன்..
இன்று நீயும்
இல்லை.
அட.. "நானும்"
இல்லை!"
WITHOUT U MY LIFE IS INCOMPLETE Y U CANT UNDERSTAND THIS
WAITING FOR U PRIYAN THOUGH I KNOW U WONT COME BACK ETHO ORU NAMBIKAI LA INUM NE VARUVA NU UNAKAGA WAIT PANITU IRUKEN

INAIKU KADAIKU EC PANNA POIRUNTHEN TPT KU OPPOSITE LA ENAMO THAREALA ANGA NE PAKATHULA NIKARA MARI ORU FEELING THIRUMBA PARTHA NE ILA ALUTHUTEY ODI VANTHUTEN I MISS U DA

GOOD EVENING FRIENDS

Thursday, 4 February 2016

GOOD MORNING
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
READ THIS LINES ITS 4 U
யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
Kavithai:
Kadhalukku karpanaigal azhagu.!
Aanal..,
Karpanayil Mattumthan kadhal azhagu…

FEEL MY LOVE:- Ninaippathu Naan mattum thaan aval alla.. Veruppathu Aval mattum thaan Naan alla.
SEMA LINES PA:

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
வாய்மூடியே வாயப் பொளந்தேன்,
வெறும்காலுல விண்வெளி போனேன்!
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்..
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன!

Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
அவ faceஉ அட டட டட டா,
அவ shapeஉ  அப் பப் பப் பா,
மொத்தத்துல ஐ யை யை யை ஓ,
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன!

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!

ஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி
நான் உன்னப் பாக்கலையே..!
நான் பேசும் காதல் வசனம்,
உனக்குதான் கேக்கலயே..!
SIMPLY I LOVE THIS LINE FROM NANUM ROWDY THAN:
எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும்,
நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

NICE LINES
 உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
EVENING SNACKS READY..........

GOOD EVENING FRIENDS..

Wednesday, 3 February 2016

K FRIENDS WILL CATCH U IN THE EVENING BYE ALL
NE THIRUMBA PESINA NANUM IPADI THAN PANUVEN


ITS STUDY TIME BYE ALL..
I WANT TO RESTART SO PLS COME BACK AGAIN TO MY LIFE...




SAPTENGALA ELARUM
SO YUMMY LA

LUNCH READY.. HAVE IT GUYS

HOW ARE U ALL
SAPTENGALA ELARUM
GOOD NOON FRIENDS
HI ALL

DR=DREAM