UNMAI ALUMEY NE EN MSG A PADIKIRYA ILA NAN APADI KARPANAI PANIKARENAHU THARELAYE THU UNMAI NEY PURIYALAYE ANDAVA ENA KAPATHU PA
My Blog is all about My own day dreams and My Scribblings, My Blabberings, My Dreams and Aspirations, My Sweetest Memories that are left behind :)))))))
Tuesday, 22 December 2015
தன்னம்பிக்கை கவிதை
தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!
தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!
எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!
ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!
அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!
அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!
TAMIL JOKES..
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
தந்தையும்
மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக்
கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது. “இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே”
என்று புலம்பினார் அப்பா. “கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப்
பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்”
என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய
பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார்
அப்பா.Monday, 21 December 2015
I USED TO WRITE SMALL SMALL KAVITHAIGAL BUT I HAVE NOT RECEIVED OR APPRECIATED BY SOMEONE OTHER THAN FAMILY SO TO FORGET THAT FEELING I WANT TO SHARE MY KAVITHAI .... HERE IT IS IS.........
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை.....................
kavithai
பிறவி பயனை
அடைந்து விட்டேன்என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை.....................
Thursday, 17 December 2015
நான் ரசித்த கவிதைகளில் சில .....
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ...
.................................................................................................................
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல .....
உன்னை
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே இலட்சிய கனவு ....
..................................................................................................................
-டாக்டர் எ.பி.ஜ.அப்துல்கலாம்
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ...
.................................................................................................................
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல .....
உன்னை
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே இலட்சிய கனவு ....
..................................................................................................................
-டாக்டர் எ.பி.ஜ.அப்துல்கலாம்
Subscribe to:
Comments (Atom)
DR=DREAM
-
என் கவிதையில் உன்னை வர்ணிப்பதற்க்காகத்தான்...... வார்த்தைகளை தேடி ...... அலைந்து கொண்டிருக்கிறேன் இரவு, பகலாக தேடிக்கிடைக்கவில்லை ப...
-
ENAKU ORU DOUBT. LOVE PANRENU SOLDRANGA KALYANAM PANIPOM INGRANGA 2 VARUSHAMPALAGURANGA NAMBALA PAYTHIAM MARI ALAIYA VITUTU SOLAMA KOL...





























