நான் ரசித்த கவிதைகளில் சில .....
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ...
.................................................................................................................
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல .....
உன்னை
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே இலட்சிய கனவு ....
..................................................................................................................
-டாக்டர் எ.பி.ஜ.அப்துல்கலாம்
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ...
.................................................................................................................
கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல .....
உன்னை
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே இலட்சிய கனவு ....
..................................................................................................................
-டாக்டர் எ.பி.ஜ.அப்துல்கலாம்
No comments:
Post a Comment