I USED TO WRITE SMALL SMALL KAVITHAIGAL BUT I HAVE NOT RECEIVED OR APPRECIATED BY SOMEONE OTHER THAN FAMILY SO TO FORGET THAT FEELING I WANT TO SHARE MY KAVITHAI .... HERE IT IS IS.........
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை.....................
kavithai
பிறவி பயனை
அடைந்து விட்டேன்என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை.....................

No comments:
Post a Comment