TAMIL JOKES..
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
தந்தையும்
மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக்
கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது. “இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே”
என்று புலம்பினார் அப்பா. “கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப்
பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்”
என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய
பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார்
அப்பா.
No comments:
Post a Comment