Monday, 21 December 2015

நான் எழுதிய கவிதைகள்..
பிறவி பயனை அடைந்து விட்டேன்
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை

No comments:

Post a Comment

DR=DREAM