Sunday, 21 August 2016

தீராத தனிமையில்
தினம்தோறும் வாழ்கின்றேன்
ஓடாத பொழுதுகளில்
உறைந்துபோய் சாகின்றேன்
யார்விட்ட சாபமோ
என்வாழ்வில் இந்த நிலை
ஒவ்வொரு நொடிப்பொழுது
செய்கிறது என்னைகொலை...!!!

No comments:

Post a Comment

DR=DREAM