Saturday, 30 December 2017

அழுவதுக் கூடச் சுகம் தான்
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...
காத்திருப்பது கூடச் சுகம் தான்
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..
பிரிவு கூடச் சுகம் தான்
பிரிந்திருந்த காலம் அன்பை
இன்னும் ஆழமாக்கினால்

No comments:

Post a Comment

DR=DREAM